ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடப் பணி தொடக்கம்

ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பணியை துவக்கி வைத்தார்.


கோவை: ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. ராமசந்திரா நகரில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் இந்த பணி தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு நூலக ஆணை நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் இந்த நூலக கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி துணை தலைவர் சதீஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிரஞ்சீவி கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...