ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடப் பணி தொடக்கம்

ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பணியை துவக்கி வைத்தார்.


கோவை: ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டும் பணி ஆகஸ்ட் 1 அன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. ராமசந்திரா நகரில் உள்ள திருவள்ளுவர் அரங்கத்தில் இந்த பணி தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு நூலக ஆணை நிதியின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் இந்த நூலக கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி துணை தலைவர் சதீஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிரஞ்சீவி கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...