சிறுமுகை பவானிசாகர் அருகே வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோட்டங்கள்; ஆபத்தான முறையில் அறுவடை செய்யும் விவசாயிகள்

சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விவசாயிகள் ஆபத்தான முறையில் வாழைத்தார்களை அறுவடை செய்கின்றனர்.


கோவை: சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை மரங்களை பயிரிட்டு வருகின்றனர்.



இப்பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியின் சுற்று வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



இந்நிலையில், தங்களது வாழைத் தோட்டங்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.



வெள்ளத்தில் மூழ்கிய வாழைத் தோட்டங்களுக்குள் சென்று, விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று பலர் இவ்வாறு ஆபத்தான முறையில் அறுவடையில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...