சிறுமுகை பவானிசாகர் அருகே வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோட்டங்கள்; ஆபத்தான முறையில் அறுவடை செய்யும் விவசாயிகள்

சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. விவசாயிகள் ஆபத்தான முறையில் வாழைத்தார்களை அறுவடை செய்கின்றனர்.


கோவை: சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை மரங்களை பயிரிட்டு வருகின்றனர்.



இப்பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளப்பெருக்கின் காரணமாக மாயாற்று நீர்த்தேக்க பகுதியின் சுற்று வட்டாரத்தில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



இந்நிலையில், தங்களது வாழைத் தோட்டங்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஆபத்தான முறையில் செயல்பட்டு வருகின்றனர்.



வெள்ளத்தில் மூழ்கிய வாழைத் தோட்டங்களுக்குள் சென்று, விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று பலர் இவ்வாறு ஆபத்தான முறையில் அறுவடையில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...