குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காட்டாம்பட்டியில் உள்ள குன்னத்தூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது.



இந்த பணி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த பணிக்கு Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனம் நிதியுதவி வழங்கியது. குளத்தில் வைக்கப்பட்ட அடர்வனத்தில் களைகள் அகற்றப்பட்டதுடன், புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டன.



இந்த களப்பணியில் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும், சங்கரா கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...