குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காட்டாம்பட்டியில் உள்ள குன்னத்தூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது.



இந்த பணி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த பணிக்கு Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனம் நிதியுதவி வழங்கியது. குளத்தில் வைக்கப்பட்ட அடர்வனத்தில் களைகள் அகற்றப்பட்டதுடன், புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டன.



இந்த களப்பணியில் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும், சங்கரா கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...