குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், குன்னத்தூர் குளத்தில் களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது. இப்பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காட்டாம்பட்டியில் உள்ள குன்னத்தூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக களைகள் அகற்றும் பணியும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடைபெற்றது.



இந்த பணி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த பணிக்கு Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனம் நிதியுதவி வழங்கியது. குளத்தில் வைக்கப்பட்ட அடர்வனத்தில் களைகள் அகற்றப்பட்டதுடன், புதிய மரக்கன்றுகளும் நடப்பட்டன.



இந்த களப்பணியில் KPR கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும், சங்கரா கலை மற்றும் வணிகவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.



Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...