கோவையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த பாஜகவினர்

கோவை கவுண்டம்பாளையம் P&T காலனியில் 30 ஆண்டுகளாக உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை பாஜக, RSS, இந்து முன்னணி, VHP உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் P&T காலனி பகுதியில் பொது இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அமைந்துள்ள மகிஷாசுர மர்த்தினி ஆலயத்தை மாநகраட்சி அதிகாரிகள் இன்று (31.7.24) அகற்ற முயன்றனர்.



இந்த செய்தி அறிந்ததும், பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார், கவுண்டம்பாளையம் மண்டல் தலைவர் காண்டீபன் பால்பாண்டி, பாஜக நிர்வாகிகள், RSS, இந்து முன்னணி, VHP உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலை அகற்றுவதை தடுத்து நிறுத்தினர்.



பின்னர் அங்கிருந்தவர்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...