கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு இலவச இணை சீருடைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

கோவை இராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இலவச இணை சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை இராமநாதபுரம், பெருமாள் கோயில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சத்துணவு உண்ணும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணை சீருடைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஜூலை 29 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஆர்.வெற்றிச்செல்வன், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் அம்பிகா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி துணை ஆணையர் மரு.ச.செல்வசுரபி, மாமன்ற உறுப்பினர் முனியம்மாள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



இந்த இலவச இணை சீருடை வழங்கும் திட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும். இது பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...