வார சந்தை அனுமதிக்காக காந்திமா நகர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை காந்திமா நகரில் 10 ஆண்டுகளாக நடந்த வார சந்தைக்கு மீண்டும் அனுமதி கோரி 300 குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநகராட்சி நிர்வாகம் விளையாட்டு திடல் என்று கூறி சந்தைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சி 25-வது வார்டு காந்திமா நகர் பகுதியில் வார சந்தைக்கு அனுமதி அளிக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுதாரர்கள் தெரிவித்ததாவது: "கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும் வியாழன் மாலை வார சந்தை நடத்தி வந்தோம். தற்போது அந்தப் பகுதியை விளையாட்டு திடல் என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் சந்தை அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அங்கு சந்தை அமைக்க இயலாதவாறு வேலிகள் அமைத்துள்ளனர்."



"இதனால் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள் என பலர் இந்த வார சந்தையை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். எனவே, இங்கு சந்தை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கி எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்கள் இந்த மனுவை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...