சிங்காநல்லூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.பி கணபதி ராஜ்குமார், சிங்காநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்.பி., ஜூலை 18 அன்று சிங்காநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் பகுதி-1, சிங்காநல்லூர் பகுதி-2 ஆகிய பகுதிகளில் உள்ள வார்டு எண்கள் 54, 55, 56, 57, 58 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார்.



இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பெற்ற வெற்றிக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கணபதி ராஜ்குமார், தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதியளித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...