மத்திய அரசின் புதிய சட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு: கோவை ரயில் நிலையம் முன் வழக்கறிஞர்கள் போராட்டம்

கோவை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று புதிய சட்டப் பெயர் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது. புதிய சட்டங்களின் பெயர்களை திரும்பப் பெற வலியுறுத்தினர்.


கோவை: மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள மூன்று முக்கிய சட்டங்களின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் பெயர்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.



போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், புதிய சட்டங்களின் பெயர்களை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சட்ட மாற்றங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, கைதிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அவர்கள் எழுப்பினர்.



வழக்கறிஞர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், ஒருவரை கைவிலங்கு மாட்டி அழைத்துச் செல்வது மிகவும் வேதனையான விஷயம் என்றும், அதனை மத்திய அரசு அமல்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...