கோவை பிலால் நகரை சேர்ந்த இரும்பு வியாபாரியும், திராவிடர் விடுதலை கழக பிரமுகருமான பாரூக் (31) கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சார்த் (27) என்பவர் நீதி மன்றத்தில் சரணடைந்தார். மேலும், 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற நேற்று தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீசின் டி.எஸ்.பி. வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்
இந்த கொலை வழக்கில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சார்த் (27) என்பவர் நீதி மன்றத்தில் சரணடைந்தார். மேலும், 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற நேற்று தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி. போலீசின் டி.எஸ்.பி. வேலன் நியமிக்கப்பட்டுள்ளார்