பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பு 6,000 கன அடியாக குறைப்பு

பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று 93.75 அடியாக குறைந்தது. இதனால், அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணை நேற்று ஜூன்.27 மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியது. மேலும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு 14,000 கன அடி நீர் வினாடிக்கு வந்தது. இதனால் பவானி ஆற்றில் 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.



இந்த நிலையில் இன்று ஜூன்.28 காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.75 அடியாக குறைந்தது. எனவே அணையில் இருந்து 6,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது.

Newsletter

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...