தாசம்பாளையத்தில் முகாமிட்ட பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை – வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்வதோடு, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜூன்.27 மாலை நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...