தாசம்பாளையத்தில் முகாமிட்ட பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை – வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்வதோடு, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஜூன்.27 மாலை நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் முகாமிட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...