மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறப்பு

தற்போது மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம், மத்தம்பாளையம், அம்பேத்கர் நகரில், காரமடையைச் சேர்ந்த 108 குழுவினருக்கு நேற்று ஜூன்.26 பிரசவ வழி என்று அழைப்பு வந்தது.

23 வயதான கர்ப்பிணி பெண் சௌமியா மிகவும் பிரசவ வழியுடன் இருப்பதை உணர்ந்து ஆம்புலன்ஸ் குழு உடனே அவர்களை ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.



பின் அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் அருண் ஆகியோர் மழையின் போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சௌமியாவை மேட்டுப்பாளையம் ஜிஹெச்க்கு ஏற்றிச் செல்லும் வழியில் மத்தம்பாளையத்தின் பிரதான சாலையோரத்தில் வைத்து பிரசவத்தில் ஈடுபட்டனர். அப்போது சௌமியாக்கு அழகான ஆண் குழந்தை ஆம்புலன்ஸில் பிறந்தது.



மழையின் போது ஆம்புலன்சுக்குள் பிரசவத்தை கையாண்ட குழுவினர் பொதுமக்களால் பாராட்டப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் மேட்டுப்பாளையம் ஜிஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்கள் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...