கோவை கோட்டைமேட்டில் ஊருக்குள் புகுந்து குரங்கு அட்டகாசம் - நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

கோட்டைமேட்டில் சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் உள்ள வீடுகள் மீது ஏறி குரங்கு ஒன்று சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கோவை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் நகரப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அவ்வப்போது குரங்குகள் கோவை வீதிகளுக்குள் புகுந்து அங்குமிங்கும் தாவி பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்த வருகின்றன.

இந்தநிலையில், இன்று (ஜூன்.24) உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் குரங்கு ஒன்று நுழைந்தது. அந்தக் குரங்கு சாமியார் புது வீதி, சுப்ரமணிய சுவாமி கோவில் வீதி ஆகிய பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மீது ஏறி சேட்டை செய்து வருகிறது. வனத்துறையினர் இந்த குரங்கை விரைந்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...