உடுமலையில் நகர பாஜக சார்பில் யோகா தின விழா கொண்டாட்டம்

நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகம் எதிரில் ஐ.எம்.ஹாலில் இன்று சர்வதேச யோகா தின விழா திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



யோகா தின நிகழ்ச்சியில் தியானப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, சர்வங்காசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. நகர பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சம்பத், உடுமலை நகர செயலாளர் ஜோதிடர் முருகேசன், நகர துணைத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட மத்திய நலத்திட்ட பிரிவு செயலாளர் நடராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வித்யா, ஊடகப்பிரிவு நகரத் தலைவர் கண்ணன், தரவு தர மேலாண்மை கோபிநாத், ஆரியபவன் ரவி, தங்கவேல், பழனிச்சாமி, ஆறுமுகம், பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...