மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆய்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூன்.20 அன்று ஜமாபந்தி நடைபெற்றது. கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னூர் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று ஜூன்.20 நடத்தப்பட்டது.

தொடர்ந்து சில நாட்கள் நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் நீண்ட நாள் குறைகளை மனுவாக எழுதி தந்து தீர்வு காணலாம். 

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இன்று நடந்த ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...