கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை காமராஜ் பவனில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் GV நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. வார்டு தலைவர் கோபாலும், சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலை வகித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி வார்டு எண் 5, காமராஜ் பவனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான ஜிவி நவீன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

வார்டு தலைவர் கோபால் வரவேற்றார். சரவணம்பட்டி ரகுராமன் மற்றும் ஓபிசி மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



காங்கிரஸ் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களோடு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



மேலும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயபிரகாஷ், சுந்தரசாமி, கோபால்சாமி, இளைஞர் காங்கிரஸ் புருஷோத்தமன், சரவணம்பட்டி முருகேசன், சுரேஷ், சின்னசாமி, பாலு, ரங்கசாமி, வெங்கடேஷ், முரளி, கிருஷ்ணன், பிரகாஷ், கார்த்திக், தினேஷ், மருதாச்சலம், அங்கமணி, லீபன், விவேகானந்தன், பிராங்கிளின் மேற்பார்வையாளர் அன்சார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...