இரு வேறு வழக்குகளின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக நிர்வாகிகள்

கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தது ஆகிய வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் ஆஜராகினர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக பொதுமக்களுடன் போராட்டம் நடத்தியதற்காகவும், முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தமைக்காகவும் திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மீதும், கழக தோழர்கள் 45 பேர் மீதும் போடப்பட்ட இருவேறு வழக்குகளின் விசாரனைக்காக இன்று (ஜூன்.19) மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குறிச்சி பிரபாகரன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், குறிச்சி தெற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான இரா.கார்த்திகேயன், வட்டச் செயலாளர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன், கழக நிர்வாகிகள் ச.புவனேஷ், ரங்கநாதன், கே.கண்ணாமணி, இரா.கிருஷ்ணமூர்த்தி, குறிச்சி ரமணி, வானவில் கனகராஜ், ஆர்.சிவராமன், ஆட்டோ ராஜ், ஜி.சந்திரசேகர், தங்கராஜ், கோவிந்தராஜ், சம்சுதீன், வேலுசாமி, பிரேம்குமார், சிவக்குமார் லட்சுமி மஞ்சுளா, செங்குட்டுவன், கே.இரத்தினசாமி, மணியப்பன், மௌலானா, ஜெமினி, ஆதவன் ஆறுமுகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆஜராகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...