இரு வேறு வழக்குகளின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக நிர்வாகிகள்

கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தது ஆகிய வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் ஆஜராகினர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக பொதுமக்களுடன் போராட்டம் நடத்தியதற்காகவும், முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தமைக்காகவும் திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மீதும், கழக தோழர்கள் 45 பேர் மீதும் போடப்பட்ட இருவேறு வழக்குகளின் விசாரனைக்காக இன்று (ஜூன்.19) மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குறிச்சி பிரபாகரன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், குறிச்சி தெற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான இரா.கார்த்திகேயன், வட்டச் செயலாளர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன், கழக நிர்வாகிகள் ச.புவனேஷ், ரங்கநாதன், கே.கண்ணாமணி, இரா.கிருஷ்ணமூர்த்தி, குறிச்சி ரமணி, வானவில் கனகராஜ், ஆர்.சிவராமன், ஆட்டோ ராஜ், ஜி.சந்திரசேகர், தங்கராஜ், கோவிந்தராஜ், சம்சுதீன், வேலுசாமி, பிரேம்குமார், சிவக்குமார் லட்சுமி மஞ்சுளா, செங்குட்டுவன், கே.இரத்தினசாமி, மணியப்பன், மௌலானா, ஜெமினி, ஆதவன் ஆறுமுகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆஜராகினர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...