இரு வேறு வழக்குகளின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக நிர்வாகிகள்

கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தது ஆகிய வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் ஆஜராகினர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக பொதுமக்களுடன் போராட்டம் நடத்தியதற்காகவும், முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தமைக்காகவும் திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மீதும், கழக தோழர்கள் 45 பேர் மீதும் போடப்பட்ட இருவேறு வழக்குகளின் விசாரனைக்காக இன்று (ஜூன்.19) மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குறிச்சி பிரபாகரன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், குறிச்சி தெற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான இரா.கார்த்திகேயன், வட்டச் செயலாளர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன், கழக நிர்வாகிகள் ச.புவனேஷ், ரங்கநாதன், கே.கண்ணாமணி, இரா.கிருஷ்ணமூர்த்தி, குறிச்சி ரமணி, வானவில் கனகராஜ், ஆர்.சிவராமன், ஆட்டோ ராஜ், ஜி.சந்திரசேகர், தங்கராஜ், கோவிந்தராஜ், சம்சுதீன், வேலுசாமி, பிரேம்குமார், சிவக்குமார் லட்சுமி மஞ்சுளா, செங்குட்டுவன், கே.இரத்தினசாமி, மணியப்பன், மௌலானா, ஜெமினி, ஆதவன் ஆறுமுகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆஜராகினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...