கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகை - காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி

கணியூர் காவல்நிலையத்தை சூழ்ந்த கரும்புகையால் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மூச்சுதிணறி அவதிப்பட்டனர். காவல்நிலையம் அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தை மாற்ற கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சிகுட்பட்ட இடத்தில் கணியூர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகிலேயே ஜோத்தம்பட்டி ஊராட்சியின் குப்பைகொட்டும் இடமும் உள்ளது. இதில் அவ்வப்போது தீபற்றி கொள்வது வழக்கும்.



இந்நிலையில் திடீரென நேற்று மதியவேலையில் தீபற்றி கரும்புகை எழுந்து காவல்நிலையத்தை சூழ்ந்தது இதனால் காவலர்கள் புகையை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அருகிலுள்ள காரத்தொழுவு மடத்துக்குளம் சாலையிலும் கரும்புகை சூழ்ந்ததால் வாகன ஒட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் தினறினர்.

காவல்நிலையம் அருகில் உள்ள குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றவும் அல்லது தீபற்றி கரும்புகை எழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கபடுகிறது.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...