தேவனூர்புதூர் மற்றும் சாலைப்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர் துணை மின் நிலையம் மற்றும் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை நிகழும் என்று மின்வாரியத்தின் செயற்பொறியாளர்கள் ஆர்.தேவானந்த் மற்றும் சி.கருணாமூர்த்தி அறிவிப்பு.


கோவை: அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமர்ப்பி பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம் , ஆண்டியூர், சி.பொ.சாளை, எரிசினம்பட்டி , எஸ். நல்லூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சி.கருணாமூர்த்தி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சேரிபுத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...