தேவனூர்புதூர் மற்றும் சாலைப்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர் துணை மின் நிலையம் மற்றும் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மின்தடை நிகழும் என்று மின்வாரியத்தின் செயற்பொறியாளர்கள் ஆர்.தேவானந்த் மற்றும் சி.கருணாமூர்த்தி அறிவிப்பு.


கோவை: அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமர்ப்பி பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம் , ஆண்டியூர், சி.பொ.சாளை, எரிசினம்பட்டி , எஸ். நல்லூர், அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சி.கருணாமூர்த்தி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் சாலைப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூன்.10)காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செஞ்சேரிபுத்தூர், வடுகபாளையம், சின்னப்புத்தூர், ஜல்லிபட்டி, ஜே.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனதெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...