கோவை பெரியகுளத்தின் கரைப்பகுதியில் உள்ள பனை மரங்கள் வெட்டி அகற்றம்

பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள 24 பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த பனை மரங்களுக்கு பதிலாக மனுதாரர் 100 பனை மரங்களை நடவேண்டும் என்று வட்டாட்சியர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கரையிலேயே பனை மரங்களும் உள்ளன. கடந்த சில நாட்களாக பனை மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 24 பனை மரங்களை வெட்டி அகற்றவும், அதற்கு பதிலாக மனுதாரர் 100 பனை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனவும் தெற்கு வட்டாட்சியர் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி, பனை மரங்கள் இன்று ஜூன்.8 வெட்டப்பட்டு வருகின்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...