அன்னூரில் மழைநீர் வடிகால் அளவீடு பணிகள் தொடங்கியது

அன்னூர், இட்டேரி ரோடில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி ஜூன் 7ம் தேதி தொடங்கியது. வடிகால்கள் அன்னூரில் இருந்து குன்னத்தூராம்பாளையம் வரையிலானது.


கோவை: அன்னூரில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி இன்று ஜூன்.7 நடைபெற்றது. அதன்படி அன்னூர் குளத்தில் இருந்து மழை நீரை குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு கொண்டு செல்வதற்காக அன்னூர் இட்டேரி ரோடு முதல் குன்னத்தூராம்பாளையம் வரை மழை நீர் வடிகால் அமைக்க அளவீடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...