அன்னூரில் மழைநீர் வடிகால் அளவீடு பணிகள் தொடங்கியது

அன்னூர், இட்டேரி ரோடில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி ஜூன் 7ம் தேதி தொடங்கியது. வடிகால்கள் அன்னூரில் இருந்து குன்னத்தூராம்பாளையம் வரையிலானது.


கோவை: அன்னூரில் மழைநீர் வடிகால் அமைக்க அளவீடு செய்யும் பணி இன்று ஜூன்.7 நடைபெற்றது. அதன்படி அன்னூர் குளத்தில் இருந்து மழை நீரை குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு கொண்டு செல்வதற்காக அன்னூர் இட்டேரி ரோடு முதல் குன்னத்தூராம்பாளையம் வரை மழை நீர் வடிகால் அமைக்க அளவீடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...