கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணிநடைபெற்று வருகிறது.



கோவையில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டார் தொகுதியான கோவை மக்களவை தொகுதியில் யார் வெற்றி பெறப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இன்று ஜூன்.4, 12 மணி அளவில் எந்த கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதை நாம் யூகிக்க முடியும். மாலை 4 மணிக்கு மேல் வெற்றி பெறப்போகும் கட்சி எது என்பதை நாம் கணிக்க முடியும்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...