கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற பாஜகவினர் சிறப்பு பூஜை

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் பாஜகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.


கோவை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி 69 ஆவது வார்டில், ராஜா அண்ணாமலை ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜையானது இன்று காலையில் மாவட்டத் தலைவர்ரமேஷ் குமார் முன்னிலையிலை நடைபெற்றது.



நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 19ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதனால் கோவையில் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற சிறப்பு பூஜை நடத்தினர்.

இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...