உலக சைக்கிள் தினத்தையொட்டி கோவை கற்பகம் பல்கலைக்கழகம் சார்பில் சைக்கிள் பேரணி

சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.


கோவை: உலக சைக்கிள் தினத்தையொட்டி, சைக்கிள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்களை வலியுறுத்தும் வகையில் கோவை கற்பகம் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.



இதில், துணைவேந்தர் டாக்டர் வெங்கடாசலபதி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில், பதிவாளர், டீன்கள், பயோடெக்னாலஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...