வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவன் புதுகாடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் புதுகாடு பகுதியில் குடியிருந்து வரும் சுரேஷ் என்பவரது மகன் முகேஷ் வயது பதினெட்டு இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் எஸ்என்எம்வி கல்லூரி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை வால்பாறை வந்து விட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் புதுகாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று உள்ளார். வன பகுதியில் இருந்து வந்தஇரண்டு காட்டு யானைகள் சாலையில் நின்று உள்ளது. யானையை பார்த்து பைக் நிறுத்தி உள்ளனர். இதில் யானை இவர்களை தாக்கியது. இதில் சந்தோஷம் என்பவர் லேசான காயத்துடன் தப்பி ஓடினார். முகேஷ் என்பவரை யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவரை பொதுமக்கள் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உள்ளனர் அங்கு இவர் இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில்

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளனர்.



கல்லூரி மாணவன் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...