கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில் காணொளி காட்சி அரங்கத்தை பார்வையிட்டார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ மற்றும் கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.


கோவை: கோவை வரதராஜபுரம் சாய்விவாகா மகாலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற ஜூன்-1 அன்று காலை 10.00 மணியளவில், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024, கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.



இதனைமுன்னிட்டு, சாய்விவாகா மகால் அரங்கை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை‌ நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று மே.29 நேரில் சென்று பார்வையிட்டனர்.

உடன் சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் சிங்கை மு.சிவா, மாநகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன், திமுக கழக நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...