துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடக்கம்

நேற்று பெய்த கனமழை காரணமாக துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் வறண்டு காட்சியளித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், 24 வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.



கோவை, துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்த நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக தற்போது நீர்வீழ்ச்சியில் மழைநீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...