துடியலூர் அருகே பொன்னூத்தம்மன் கோவில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து தொடக்கம்

நேற்று பெய்த கனமழை காரணமாக துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் வறண்டு காட்சியளித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான தடாகம், சின்ன தடாகம், 24 வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.



கோவை, துடியலூரை அடுத்துள்ள பொன்னூத்தம்மன் கோவிலில் இருந்த நீர்வீழ்ச்சி வறண்டு காணப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழை காரணமாக தற்போது நீர்வீழ்ச்சியில் மழைநீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...