கோவை மாவட்டத்தில் 721.1 மில்லி மீட்டர் மழை பதிவு - சராசரி அளவாக 31.35 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ உட்பட கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 31.35 மி.மீ. மழை சராசரி அளவாக பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத்துறை இன்று மே.22 வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை விமான நிலையம் 41.3 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 31.2 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 6.4 மி.மீ, மேட்டுப்பாளையம் 0 மி.மீ, பில்லூர் அணை 0 மி.மீ, அன்னூர் 0 மி.மீ, கோவை தெற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் 56 மி.மீ, சூலூர் 25.2 மி.மீ, வாரப்பட்டி 80 மி.மீ, தொண்டாமுத்தூர் 23 மி.மீ, சிறுவாணி அடிவாரம் 26 மி.மீ, மதுக்கரை தாலுகா 14 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் 6 மி.மீ, பொள்ளாச்சி 52 மி.மீ, மக்கினாம்பட்டி 82 மி.மீ, கிணத்துக்கடவு தாலுகா 17 மி.மீ, ஆனைமலை தாலுகா 23 மி.மீ, ஆழியாறு 146 மி.மீ, சின்கோனா 19 மி.மீ, சின்னக்கல்லார் 28 மி.மீ, வால்பாறை பி ஏ பி 14 மி.மீ, வால்பாறை தாலுகா 16 மி.மீ, சோலையார் 12 மி.மீ என கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 721.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் 31.35 மி.மீ. சராசரி அளவாக மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...