கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.என். கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து, கவுன்சிலர்கள், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நவீன் குமார் மற்றும் வட்டார தலைவர்கள், டிவிசன் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ்சார், மகிலா காங்கிரஸ்சார் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...