கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (மே.21) அனுசரிக்கப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பார்க்கில் உள்ள ரவுண்டானாவில், ராஜீவ் காந்தியின் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.என். கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து, கவுன்சிலர்கள், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் நவீன் குமார் மற்றும் வட்டார தலைவர்கள், டிவிசன் தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ்சார், மகிலா காங்கிரஸ்சார் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...