பொள்ளாச்சியில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்

பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு தினங்களாகவே வெயிலின் தாக்கம் மாறி மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் பொள்ளாச்சி நகரமே இருள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.



சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த கனமழையால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்லடம் சாலை, பொள்ளாச்சி உடுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.



இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். மேலும் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள சேரன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த கோடை மழையானது தொடர்ந்து பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...