ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் வாழை மரங்கள் சேதம்; திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி ஆறுதல்

ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.


Coimbatore:

கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை மேற்கு ஒன்றியம், ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று (மே.11) பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.






இந்த நிலையில் சேதமமடைந்த பகுதிகளை இன்று (12.05.2024) இந்தியா கூட்டணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சக்திவேல், குகநந்து, ரவி, சத்தியமூர்த்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

உடன் ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.வி.எஸ். சேனாதிபதி அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அமுதபாரதி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...