பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி மைதானம் அருகே அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி மைதானம் அருகே இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை Amman K. அர்ச்சுணன் MLA மற்றும் KR. ஜெயராம் MLA ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டனர்.







விழாவில் தகவல்தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், சக்திவேல் ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.




Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...