பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி மைதானம் அருகே அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கினார்கள்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள காய்கறி மைதானம் அருகே இன்று நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதனை Amman K. அர்ச்சுணன் MLA மற்றும் KR. ஜெயராம் MLA ஆகியோர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டனர்.







விழாவில் தகவல்தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் பீளமேடு துரைசாமி, சிங்கை பாலன், சக்திவேல் ஆகியோரும் பங்கேற்று நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.




Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...