கோவையில் மர்ம கொலையாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நகைக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளி சதீஷ் போலீஸாரால் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார், போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 05.05.2024 அன்று ரேணுகா (40) என்பவர் தனது நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார். இந்த கடுமையான சம்பவத்திற்குப் பின்னர், கோவை போலீஸ் துணிச்சலுடன் செயல்பட்டு, குற்றவாளியான சதீஷ் என்பவரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர்.

இந்த கைதை அடுத்து, இன்று (07.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படையினரை கௌரவித்தார், அவர்களின் திறமையான செயல்பாட்டிற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பாராட்டினார்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...