கோவையில் மர்ம கொலையாளியை 24 மணிநேரத்தில் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டு..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நகைக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளி சதீஷ் போலீஸாரால் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார், போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


Coimbatore:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 05.05.2024 அன்று ரேணுகா (40) என்பவர் தனது நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார். இந்த கடுமையான சம்பவத்திற்குப் பின்னர், கோவை போலீஸ் துணிச்சலுடன் செயல்பட்டு, குற்றவாளியான சதீஷ் என்பவரை 24 மணிநேரத்திற்குள் கைது செய்தனர்.

இந்த கைதை அடுத்து, இன்று (07.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தனிப்படையினரை கௌரவித்தார், அவர்களின் திறமையான செயல்பாட்டிற்காக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பாராட்டினார்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...