புள்ளிமான் சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு ரூ.50,000 அபராதம்

மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையில் புள்ளிமான் இறந்து கிடந்தது, அதனை சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் நேற்று ஒரு புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமாகி இறந்து கிடந்தது. இதனை கண்ட எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி, சுரேஷ், நாசர் அலி, பாசித் அகமது, வினித் குமார், முகமது ஆசாத் ஆகிய 6 பேரும் அதனை சமைத்து சாப்பிட முயன்றனர்.



இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் உடனடியாக சென்று இவர்களை பிடித்து, இன்று மே 5 அன்று ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதித்து, பின்னர் விடுவித்தனர். மிருகங்களை சாப்பிடும் செயல் தடுப்புக்கு உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...