புள்ளிமான் சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு ரூ.50,000 அபராதம்

மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரையில் புள்ளிமான் இறந்து கிடந்தது, அதனை சமைத்து உண்ண முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.


Coimbatore: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் நேற்று ஒரு புள்ளிமான் நாய் துரத்தியதில் காயமாகி இறந்து கிடந்தது. இதனை கண்ட எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி, சுரேஷ், நாசர் அலி, பாசித் அகமது, வினித் குமார், முகமது ஆசாத் ஆகிய 6 பேரும் அதனை சமைத்து சாப்பிட முயன்றனர்.



இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் உடனடியாக சென்று இவர்களை பிடித்து, இன்று மே 5 அன்று ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 அபராதம் விதித்து, பின்னர் விடுவித்தனர். மிருகங்களை சாப்பிடும் செயல் தடுப்புக்கு உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...