தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகள், வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கினர்.


திருப்பூர்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாராபுரம் தொகுதியில் கிராமப்புற தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருப்பூர் பொங்கலூர் (கே. வி.கே) KVK வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு உதவி பேராசிரியர் பூச்சியில் துறை மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சரவணன் விளக்கினார்.



அடுத்ததாக டாக்டர்.துர்க்கையண்ணன் (வேளாண்யியல் இணைப் பேராசிரியர்). திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகளை விளக்கினார். டாக்டர்.குருமீனாட்சி (உணவு அறிவியில் இணைப் பேராசிரியர்) வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

டாக்டர்.ரேணுகாதேவி (மண் அறிவியல் இணைப் பேராசிரியர்) மண் ஆரோக்கிய மேலாண்மை மண் பரிசோதனை தென்னையின் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். இறுதியாக டாக்டர். இராஜேந்திரன் (வனவியல் பேராசிரியர்) காங்கேயம் தொகுதியின் சில்வி பாஸ்ச்சர் வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...