தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகள், வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கினர்.


திருப்பூர்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாராபுரம் தொகுதியில் கிராமப்புற தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருப்பூர் பொங்கலூர் (கே. வி.கே) KVK வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு உதவி பேராசிரியர் பூச்சியில் துறை மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சரவணன் விளக்கினார்.



அடுத்ததாக டாக்டர்.துர்க்கையண்ணன் (வேளாண்யியல் இணைப் பேராசிரியர்). திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகளை விளக்கினார். டாக்டர்.குருமீனாட்சி (உணவு அறிவியில் இணைப் பேராசிரியர்) வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

டாக்டர்.ரேணுகாதேவி (மண் அறிவியல் இணைப் பேராசிரியர்) மண் ஆரோக்கிய மேலாண்மை மண் பரிசோதனை தென்னையின் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். இறுதியாக டாக்டர். இராஜேந்திரன் (வனவியல் பேராசிரியர்) காங்கேயம் தொகுதியின் சில்வி பாஸ்ச்சர் வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...