தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகள், வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கினர்.


திருப்பூர்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாராபுரம் தொகுதியில் கிராமப்புற தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருப்பூர் பொங்கலூர் (கே. வி.கே) KVK வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு உதவி பேராசிரியர் பூச்சியில் துறை மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சரவணன் விளக்கினார்.



அடுத்ததாக டாக்டர்.துர்க்கையண்ணன் (வேளாண்யியல் இணைப் பேராசிரியர்). திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகளை விளக்கினார். டாக்டர்.குருமீனாட்சி (உணவு அறிவியில் இணைப் பேராசிரியர்) வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

டாக்டர்.ரேணுகாதேவி (மண் அறிவியல் இணைப் பேராசிரியர்) மண் ஆரோக்கிய மேலாண்மை மண் பரிசோதனை தென்னையின் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். இறுதியாக டாக்டர். இராஜேந்திரன் (வனவியல் பேராசிரியர்) காங்கேயம் தொகுதியின் சில்வி பாஸ்ச்சர் வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...