தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி

திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகள், வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவம் பற்றி வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கினர்.


திருப்பூர்: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாராபுரம் தொகுதியில் கிராமப்புற தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் திருப்பூர் பொங்கலூர் (கே. வி.கே) KVK வேளாண் அறிவியல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு உதவி பேராசிரியர் பூச்சியில் துறை மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சரவணன் விளக்கினார்.



அடுத்ததாக டாக்டர்.துர்க்கையண்ணன் (வேளாண்யியல் இணைப் பேராசிரியர்). திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் முக்கிய வேளாண் நடைமுறைகளை விளக்கினார். டாக்டர்.குருமீனாட்சி (உணவு அறிவியில் இணைப் பேராசிரியர்) வேளாண் கழிவுகளை முறையாக மாற்றுவது மற்றும் சமச்சீர் உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

டாக்டர்.ரேணுகாதேவி (மண் அறிவியல் இணைப் பேராசிரியர்) மண் ஆரோக்கிய மேலாண்மை மண் பரிசோதனை தென்னையின் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விளக்கினார். இறுதியாக டாக்டர். இராஜேந்திரன் (வனவியல் பேராசிரியர்) காங்கேயம் தொகுதியின் சில்வி பாஸ்ச்சர் வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...