பாப்பநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.


கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட, பாப்பநாயக்கன்பாளையம் பகுதி, ஆவாரம்பாளையம், வார்டு எண் 28, 49 மற்றும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூமார்க்கெட் பகுதியிலும், பொதுமக்கள் தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தல்கள் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (மே.2) நடைபெற்றது.



இதை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே. அர்ச்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம் ஆகியோர் திறந்து வைத்தனர்.



பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்கள். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...