சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை

சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு வாராந்திர சிறப்பு குளிர்சாதன ரயில் சேவை தொடக்கப்பட்டுள்ளது. அரக்கோணம், காட்பாடி, சேலம், கோவை மார்க்கத்தில் நிற்கும் இந்த சேவை மே 29ம் தேதி முடிவடையும்.


கோவை: சென்னையில் இருந்து கொச்சுவேலிக்கு சிறப்பு குளிர்சாதன ரயில் ஒன்று புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.45 மணிக்கு கேரளாவின் கொச்சுவேலி ரயில்நிலையத்திற்கு சென்றடைகிறது. இரயில் எண் 06043 என குறிப்பிடப்பட்டுள்ளது. மே 29ம் தேதியன்று இந்த சிறப்பு ரயில் தனது கடைசி சேவையை நிறைவு செய்கிறது.

மறு மார்க்கத்தில், கொச்சுவேலியில் இருந்து சென்னை நோக்கி வியாழக்கிழமைகளில் மாலை 6.25 மணிக்கு ரயில் எண் 06044 புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேர்கிறது. மே 30ம் தேதியன்று இந்த ரயிலின் கடைசி சேவை அமைகிறது.

இத்துடன், 14 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...