ஊட்டியில் 126வது மலர் கண்காட்சியின் தேதி மாற்றம்

நீலகிரி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20 வரை 126வது மலர் கண்காட்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: ஊட்டியில் நடைபெற உள்ள 126வது மலர் கண்காட்சியின் தேதி குறித்து முக்கிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் மே 17 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சி, தற்போது மே 10 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறப்போகிறது.




இந்த 10 நாள் காலம் சுமார் 10 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான அரிய மற்றும் அழகிய மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மலர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே இந்த நிகழ்வு பெரிய ஈர்ப்புக்குரியதாக உள்ளது.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...