ஊட்டியில் 126வது மலர் கண்காட்சியின் தேதி மாற்றம்

நீலகிரி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20 வரை 126வது மலர் கண்காட்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Coimbatore: ஊட்டியில் நடைபெற உள்ள 126வது மலர் கண்காட்சியின் தேதி குறித்து முக்கிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னர் மே 17 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சி, தற்போது மே 10 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறப்போகிறது.




இந்த 10 நாள் காலம் சுமார் 10 நாள்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான அரிய மற்றும் அழகிய மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மலர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே இந்த நிகழ்வு பெரிய ஈர்ப்புக்குரியதாக உள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...