கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் - காவலர்கள் குவிப்பு

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருமலை எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் நிர்வாகம் உள்ளது. இதில் கருமலை, அக்கமலை, ஊசிமலை, வெல்லமலை, நடுமலை, காஞ்சமலை, ஆகிய எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேல் தொழில்லார்கள் வேலை செய்து வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகம் வழங்க கூடிய சலுகைகள் ஒரு நாள் ஊதியம் 450 ரூபாய், வாரம் ஒரு நாள் விடுமுறை, மருத்துவ வசதி, சம்பளத்துடன் விடுமுறை, தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்கு உபகரணம் ஆகியவைகளை எஸ்டேட் நிர்வாகம் வழங்க வேண்டும்.

கருமலை எஸ்டேட் நிர்வாகம் சில வருடங்களாக இந்த சலுகைகளை வழங்க வில்லை என்றும், மாதம் ஊதியம் 15,20 ம் தேதி வழங்க படுவதாகவும் அதை வைத்து நாங்கள் வாழா முடியாது என்றும், பள்ளி குழந்தைகளுக்கு ஃபீஸ் கட்டுவதற்கு எங்களால் முடியாது என்றும் தொழில்லார்கள் தெரிவித்தனர்.

இன்று கருமலை எஸ்டேட் உரிமையாளர் வந்து உள்ளார்.



அவரிடம் எங்கள் குறையை தெரிவிக்க வேண்டும் என்று கருமலை எஸ்டேட் அலுவலகம் முன்பு 1000 துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை புறகணிப்பு செய்து முற்றுகை ஈட்டு உள்ளனர்.



இதற்காக 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...