கோதபாளையம் கிராமத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் இலவச நீர்மோர் பந்தல் – விவசாயி அசத்தல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.


கோவை: கோவை, சூலூர் வட்டத்தில் உள்ள கோதபாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆழமரம் உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை என்பவர் ஊர் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆலமரத்தின் அடியில் பந்தல் அமைத்து இன்று (ஏப்ரல்.24) நீர்மோர் இலவசமாக வழங்கி வருகிறார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...